கவிரா பக்கங்கள்
தமிழின் சிறப்புணர்த்தும் யாவற்றையும் இத்தளம் முதன்மைப்படுத்தும்
Thursday, July 30, 2020
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
Monday, July 13, 2020
காலம் அல்ல.... அதன் பெயர்!...
Friday, July 10, 2020
திருக்குறள் - தமிழி - அதிகாரம் - 3
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀼 𑀦𑀻𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑀢𑁆𑀢𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀧𑀷𑀼𑀯𑀮𑁆 𑀢𑀼𑀡𑀺𑀯𑀼.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀢𑀼𑀡𑁃𑀓𑁆𑀓𑀽𑀶𑀺𑀷𑁆 𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀼
𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁃 𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀶𑁆𑀶𑀼.
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
𑀇𑀭𑀼𑀫𑁃 𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀈𑀡𑁆𑀝𑀼𑀅𑀶𑀫𑁆 𑀧𑀽𑀡𑁆𑀝𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑀺𑀶𑁆𑀶𑀼 𑀉𑀮𑀓𑀼.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
𑀉𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀦𑁆 𑀢𑁄𑀝𑁆𑀝𑀺𑀬𑀸𑀷𑁆 𑀑𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆 𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀷𑁆
𑀯𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀯𑁃𑀧𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑁄𑀭𑁆 𑀯𑀺𑀢𑁆𑀢𑀼.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀅𑀓𑀮𑁆𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀼 𑀴𑀸𑀭𑁆𑀓𑁄𑀫𑀸𑀷𑁆
𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁂 𑀘𑀸𑀮𑀼𑀗𑁆 𑀓𑀭𑀺.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀓𑀭𑀺𑀬 𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀭𑁆 𑀘𑀺𑀶𑀺𑀬𑀭𑁆
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀓𑀭𑀺𑀬 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀮𑀸 𑀢𑀸𑀭𑁆.
சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான் கட்டே உலகு.
𑀘𑀼𑀯𑁃𑀬𑁄𑁆𑀴𑀺 𑀊𑀶𑁄𑀘𑁃 𑀦𑀸𑀶𑁆𑀶𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀐𑀦𑁆𑀢𑀺𑀷𑁆
𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺 𑀯𑀸𑀷𑁆
𑀓𑀝𑁆𑀝𑁂 𑀉𑀮𑀓𑀼.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
𑀦𑀺𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺 𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀼
𑀫𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀯𑀺𑀝𑀼𑀫𑁆.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.
𑀓𑀼𑀡𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑁂𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺
𑀓𑀡𑀫𑁂𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀢𑁆𑀢𑀮𑁆
𑀅𑀭𑀺𑀢𑀼.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆 𑀏𑁆𑀷𑁆𑀧𑁄𑀭𑁆 𑀅𑀶𑀯𑁄𑀭𑁆𑀫𑀶𑁆 𑀶𑁂𑁆𑀯𑁆𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀡𑁆𑀫𑁃 𑀧𑀽𑀡𑁆𑀝𑁄𑁆𑀵𑀼𑀓 𑀮𑀸𑀷𑁆
திருக்குறள் - தமிழி - அதிகாரம் - 2
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
𑀢𑀸𑀷𑀫𑀺𑀵𑁆𑀢𑀫𑁆 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀶𑁆 𑀧𑀸𑀶𑁆𑀶𑀼.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀬 𑀢𑀽𑀉𑀫𑁆 𑀫𑀵𑁃.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
𑀉𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼 𑀉𑀝𑀶𑁆𑀶𑀼𑀫𑁆 𑀧𑀘𑀺.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
𑀯𑀸𑀭𑀺 𑀯𑀴𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀸𑀮𑁆.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
𑀏𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆 𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀫𑀵𑁃.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
𑀧𑀘𑀼𑀫𑁆𑀧𑀼𑀮𑁆 𑀢𑀮𑁃𑀓𑀸𑀡𑁆𑀧𑀼 𑀅𑀭𑀺𑀢𑀼.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
𑀢𑀸𑀷𑁆𑀦𑀮𑁆𑀓𑀸 𑀢𑀸𑀓𑀺 𑀯𑀺𑀝𑀺𑀷𑁆.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
𑀯𑀶𑀓𑁆𑀓𑀼𑀫𑁂𑀮𑁆 𑀯𑀸𑀷𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀡𑁆𑀝𑀼.
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.
𑀯𑀸𑀷𑀫𑁆 𑀯𑀵𑀗𑁆𑀓𑀸 𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆.
வான்இன்று அமையாது ஒழுக்கு.
𑀯𑀸𑀷𑁆𑀇𑀷𑁆𑀶𑀼 𑀅𑀫𑁃𑀬𑀸𑀢𑀼 𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀼.
Thursday, July 9, 2020
திருக்குறள் - தமிழி - அதிகாரம் - 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
𑀅𑀓𑀭 𑀫𑀼𑀢𑀮 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀆𑀢𑀺
𑀧𑀓𑀯𑀷𑁆 𑀫𑀼𑀢𑀶𑁆𑀶𑁂 𑀉𑀮𑀓𑀼.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.
𑀓𑀶𑁆𑀶𑀢𑀷𑀸𑀮𑁆 𑀆𑀬 𑀧𑀬𑀷𑁂𑁆𑀷𑁆𑀓𑁄𑁆𑀮𑁆 𑀯𑀸𑀮𑀶𑀺𑀯𑀷𑁆
𑀦𑀶𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑁄𑁆𑀵𑀸𑀅𑀭𑁆 𑀏𑁆𑀷𑀺𑀷𑁆.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
𑀫𑀮𑀭𑁆𑀫𑀺𑀘𑁃 𑀏𑀓𑀺𑀷𑀸𑀷𑁆 𑀫𑀸𑀡𑀝𑀺 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀦𑀺𑀮𑀫𑀺𑀘𑁃 𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀯𑀸𑀭𑁆.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀢𑀮𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝𑀸𑀫𑁃 𑀇𑀮𑀸𑀷𑀝𑀺 𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼
𑀬𑀸𑀡𑁆𑀝𑀼𑀫𑁆 𑀇𑀝𑀼𑀫𑁆𑀧𑁃 𑀇𑀮.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
𑀇𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑀭𑁆 𑀇𑀭𑀼𑀯𑀺𑀷𑁃𑀬𑀼𑀫𑁆 𑀘𑁂𑀭𑀸 𑀇𑀶𑁃𑀯𑀷𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁆𑀘𑁂𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑁆𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀫𑀸𑀝𑁆𑀝𑀼.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
𑀧𑁄𑁆𑀶𑀺𑀯𑀸𑀬𑀺𑀮𑁆 𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑀻𑀭𑁆 𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓
𑀦𑁂𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀦𑀻𑀝𑀼𑀯𑀸𑀵𑁆 𑀯𑀸𑀭𑁆.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
𑀢𑀷𑀓𑁆𑀓𑀼𑀯𑀫𑁃 𑀇𑀮𑁆𑀮𑀸𑀢𑀸𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀫𑀷𑀓𑁆𑀓𑀯𑀮𑁃 𑀫𑀸𑀶𑁆𑀶𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
𑀅𑀶𑀯𑀸𑀵𑀺 𑀅𑀦𑁆𑀢𑀡𑀷𑁆 𑀢𑀸𑀴𑁆𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀮𑁆𑀮𑀸𑀮𑁆
𑀧𑀺𑀶𑀯𑀸𑀵𑀺 𑀦𑀻𑀦𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼.
கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
𑀓𑁄𑀴𑀺𑀮𑁆 𑀧𑁄𑁆𑀶𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑀼𑀡𑀫𑀺𑀮𑀯𑁂 𑀏𑁆𑀡𑁆𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀸𑀷𑁆
𑀢𑀸𑀴𑁃 𑀯𑀡𑀗𑁆𑀓𑀸𑀢𑁆 𑀢𑀮𑁃.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
𑀧𑀺𑀶𑀯𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀼𑀯𑀭𑁆 𑀦𑀻𑀦𑁆𑀢𑀸𑀭𑁆
𑀇𑀶𑁃𑀯𑀷𑁆 𑀅𑀝𑀺𑀘𑁂𑀭𑀸 𑀢𑀸𑀭𑁆.
Wednesday, July 8, 2020
பனிக்கூழ்
வியப்பிலும் - விளிப்பிலும்
Tuesday, July 7, 2020
சின்னச் சின்ன ஆசைகள்
வாழ்வியல் பழகு
மூன்றுவரி முத்துக்கள் - 1
கவிரா பக்கங்கள்
-
கொளுத்தும் கோடையில் பனித்துளியாய் உருகினாள் மகள்! பனிக்கூழ் வேண்டி!..... பக்கமாய் வந்து நின்றாள் ! கேட்காமலே முத்தம் தந்தாள்! கள்ளச் சிரிப...
-
கடவுள் வாழ்த்து 𑀓𑀝𑀯𑀼𑀴𑁆 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀼 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. 𑀅𑀓𑀭 𑀫𑀼𑀢𑀮 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑁂𑁆𑀮𑁆𑀮𑀸...
-
வளராத தலைமுடியை வகிடெடுத்து ..... உச்சிப் பிண்ணி ..... இறுகப் பற்றி பூ வைத்து ..... வளைந்த புருவமிடை பொட்டிட்டு ..... போதாதக் குறைக்கு இ...
-
விளையாடிக் கொண்டிருந்த மகளை கொஞ்சம் சீண்டினேன்! அச்சோ!... என்றபடி திரும்பிக் கொண்டாள்!... மீண்டும் சீண்டினேன் ! கோபத்துடன் சீறினாள்! ஏம்பா!...