Friday, July 10, 2020

திருக்குறள் - தமிழி - அதிகாரம் - 2



வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.


𑀯𑀸𑀷𑀺𑀷𑁆𑀶𑀼  𑀉𑀮𑀓𑀫𑁆   𑀯𑀵𑀗𑁆𑀓𑀺   𑀯𑀭𑀼𑀢𑀮𑀸𑀮𑁆
𑀢𑀸𑀷𑀫𑀺𑀵𑁆𑀢𑀫𑁆   𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀡𑀭𑀶𑁆   𑀧𑀸𑀶𑁆𑀶𑀼.


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.


𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆   𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀬   𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀓𑁆𑀓𑀺𑀢𑁆   𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀼𑀧𑁆𑀧𑀸𑀬   𑀢𑀽𑀉𑀫𑁆   𑀫𑀵𑁃.


விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.


𑀯𑀺𑀡𑁆𑀇𑀷𑁆𑀶𑀼   𑀧𑁄𑁆𑀬𑁆𑀧𑁆𑀧𑀺𑀷𑁆   𑀯𑀺𑀭𑀺𑀦𑀻𑀭𑁆   𑀯𑀺𑀬𑀷𑀼𑀮𑀓𑀢𑁆𑀢𑀼
𑀉𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼   𑀉𑀝𑀶𑁆𑀶𑀼𑀫𑁆   𑀧𑀘𑀺.


ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.


𑀏𑀭𑀺𑀷𑁆   𑀉𑀵𑀸𑀅𑀭𑁆   𑀉𑀵𑀯𑀭𑁆   𑀧𑀼𑀬𑀮𑁆𑀏𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀯𑀸𑀭𑀺   𑀯𑀴𑀗𑁆𑀓𑀼𑀷𑁆𑀶𑀺𑀓𑁆   𑀓𑀸𑀮𑁆.


கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.


𑀓𑁂𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆   𑀓𑁂𑁆𑀝𑁆𑀝𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀘𑁆   𑀘𑀸𑀭𑁆𑀯𑀸𑀬𑁆𑀫𑀶𑁆   𑀶𑀸𑀗𑁆𑀓𑁂
𑀏𑁆𑀝𑀼𑀧𑁆𑀧𑀢𑀽𑀉𑀫𑁆   𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆   𑀫𑀵𑁃.


விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.


𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀺𑀷𑁆   𑀢𑀼𑀴𑀺𑀯𑀻𑀵𑀺𑀷𑁆   𑀅𑀮𑁆𑀮𑀸𑀮𑁆𑀫𑀶𑁆   𑀶𑀸𑀗𑁆𑀓𑁂
𑀧𑀘𑀼𑀫𑁆𑀧𑀼𑀮𑁆   𑀢𑀮𑁃𑀓𑀸𑀡𑁆𑀧𑀼   𑀅𑀭𑀺𑀢𑀼.


நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.


𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑀼𑀫𑁆   𑀢𑀷𑁆𑀦𑀻𑀭𑁆𑀫𑁃   𑀓𑀼𑀷𑁆𑀶𑀼𑀫𑁆   𑀢𑀝𑀺𑀦𑁆𑀢𑁂𑁆𑀵𑀺𑀮𑀺
𑀢𑀸𑀷𑁆𑀦𑀮𑁆𑀓𑀸   𑀢𑀸𑀓𑀺   𑀯𑀺𑀝𑀺𑀷𑁆.


சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑁄𑁆𑀝𑀼   𑀧𑀽𑀘𑀷𑁃   𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑀼   𑀯𑀸𑀷𑀫𑁆
𑀯𑀶𑀓𑁆𑀓𑀼𑀫𑁂𑀮𑁆   𑀯𑀸𑀷𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆   𑀈𑀡𑁆𑀝𑀼.


தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்.


𑀢𑀸𑀷𑀫𑁆   𑀢𑀯𑀫𑀺𑀭𑀡𑁆𑀝𑀼𑀫𑁆   𑀢𑀗𑁆𑀓𑀸   𑀯𑀺𑀬𑀷𑀼𑀮𑀓𑀫𑁆
𑀯𑀸𑀷𑀫𑁆   𑀯𑀵𑀗𑁆𑀓𑀸   𑀢𑁂𑁆𑀷𑀺𑀷𑁆.



நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.


𑀦𑀻𑀭𑁆𑀇𑀷𑁆𑀶𑀼   𑀅𑀫𑁃𑀬𑀸𑀢𑀼   𑀉𑀮𑀓𑁂𑁆𑀷𑀺𑀷𑁆   𑀬𑀸𑀭𑁆𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀯𑀸𑀷𑁆𑀇𑀷𑁆𑀶𑀼   𑀅𑀫𑁃𑀬𑀸𑀢𑀼   𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀼.

3 comments:

கவிரா பக்கங்கள்