Friday, July 10, 2020

திருக்குறள் - தமிழி - அதிகாரம் - 3



ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.


𑀑𑁆𑀵𑀼𑀓𑁆𑀓𑀢𑁆𑀢𑀼   𑀦𑀻𑀢𑁆𑀢𑀸𑀭𑁆   𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃   𑀯𑀺𑀵𑀼𑀧𑁆𑀧𑀢𑁆𑀢𑀼
𑀯𑁂𑀡𑁆𑀝𑀼𑀫𑁆   𑀧𑀷𑀼𑀯𑀮𑁆   𑀢𑀼𑀡𑀺𑀯𑀼.


துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


𑀢𑀼𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁆   𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃   𑀢𑀼𑀡𑁃𑀓𑁆𑀓𑀽𑀶𑀺𑀷𑁆   𑀯𑁃𑀬𑀢𑁆𑀢𑀼
𑀇𑀶𑀦𑁆𑀢𑀸𑀭𑁃   𑀏𑁆𑀡𑁆𑀡𑀺𑀓𑁆𑀓𑁄𑁆𑀡𑁆   𑀝𑀶𑁆𑀶𑀼.


இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.


𑀇𑀭𑀼𑀫𑁃   𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺𑀦𑁆𑀢𑀼   𑀈𑀡𑁆𑀝𑀼𑀅𑀶𑀫𑁆   𑀧𑀽𑀡𑁆𑀝𑀸𑀭𑁆
𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃   𑀧𑀺𑀶𑀗𑁆𑀓𑀺𑀶𑁆𑀶𑀼   𑀉𑀮𑀓𑀼.


உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.


𑀉𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀦𑁆   𑀢𑁄𑀝𑁆𑀝𑀺𑀬𑀸𑀷𑁆   𑀑𑀭𑁃𑀦𑁆𑀢𑀼𑀫𑁆   𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀷𑁆
𑀯𑀭𑀷𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆   𑀯𑁃𑀧𑁆𑀧𑀺𑀶𑁆𑀓𑁄𑀭𑁆   𑀯𑀺𑀢𑁆𑀢𑀼.


ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.


𑀐𑀦𑁆𑀢𑀯𑀺𑀢𑁆𑀢𑀸𑀷𑁆   𑀆𑀶𑁆𑀶𑀮𑁆   𑀅𑀓𑀮𑁆𑀯𑀺𑀘𑀼𑀫𑁆𑀧𑀼   𑀴𑀸𑀭𑁆𑀓𑁄𑀫𑀸𑀷𑁆
𑀇𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁂   𑀘𑀸𑀮𑀼𑀗𑁆   𑀓𑀭𑀺.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.


𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀓𑀭𑀺𑀬   𑀘𑁂𑁆𑀬𑁆𑀯𑀸𑀭𑁆   𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀭𑁆   𑀘𑀺𑀶𑀺𑀬𑀭𑁆
𑀘𑁂𑁆𑀬𑀶𑁆𑀓𑀭𑀺𑀬   𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀮𑀸   𑀢𑀸𑀭𑁆.

சுவையொளி ஊறோசை நாற்றமென்று ஐந்தின்
வகைதெரி வான் கட்டே உலகு.


𑀘𑀼𑀯𑁃𑀬𑁄𑁆𑀴𑀺   𑀊𑀶𑁄𑀘𑁃   𑀦𑀸𑀶𑁆𑀶𑀫𑁂𑁆𑀷𑁆𑀶𑀼   𑀐𑀦𑁆𑀢𑀺𑀷𑁆
𑀯𑀓𑁃𑀢𑁂𑁆𑀭𑀺   𑀯𑀸𑀷𑁆 𑀓𑀝𑁆𑀝𑁂   𑀉𑀮𑀓𑀼.


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.


𑀦𑀺𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺   𑀫𑀸𑀦𑁆𑀢𑀭𑁆   𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃   𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀼
𑀫𑀶𑁃𑀫𑁄𑁆𑀵𑀺   𑀓𑀸𑀝𑁆𑀝𑀺   𑀯𑀺𑀝𑀼𑀫𑁆.


குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது.


𑀓𑀼𑀡𑀫𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆   𑀓𑀼𑀷𑁆𑀶𑁂𑀶𑀺   𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆    𑀯𑁂𑁆𑀓𑀼𑀴𑀺
𑀓𑀡𑀫𑁂𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀢𑁆𑀢𑀮𑁆 𑀅𑀭𑀺𑀢𑀼.


அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்


𑀅𑀦𑁆𑀢𑀡𑀭𑁆  𑀏𑁆𑀷𑁆𑀧𑁄𑀭𑁆   𑀅𑀶𑀯𑁄𑀭𑁆𑀫𑀶𑁆   𑀶𑁂𑁆𑀯𑁆𑀯𑀼𑀬𑀺𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀡𑁆𑀫𑁃   𑀧𑀽𑀡𑁆𑀝𑁄𑁆𑀵𑀼𑀓   𑀮𑀸𑀷𑁆

1 comment:

  1. மிகவும் அருமையான பதிவு ஐயா.... 🌈🌈🌈

    ReplyDelete

கவிரா பக்கங்கள்